கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஊடல் முடிந்து, கூடல் தொடர்ந்து, இரவுகள் நீண்டதொரு காலையில் ஈரக்கூந்தலும், கள்ளச்சிரிப்பும், செல்ல கோபமுமாய், காபி கலந்து தரும் அழகே, உன் காபியில் கலந்திருக்கிறதடி, என் காதலின் வாசனை!!!!
No comments:
Post a Comment