Thursday 24 November 2011

தோழியா?காதலியா?

சொர்க்கமும், நரகமும்
பிரிந்து செல்லும்
சாலையோர பூங்கா ஒன்றில்
உனை சந்தித்தேன்,
நீ பூமிக்கு தள்ளிவிட்டாய்!


No comments:

Post a Comment