கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஒரு முத்தம் கிடைத்தால், பூக்கள் பூக்கும், மழை பொழியும், கவிதை வரும், பறக்கலாம், நிலா பேசும், விண்மீனாய் மாறமுடியும்...., இதெல்லாம் பொய்யென நினைத்தால் சரித்திரம் படித்து பார், ஹிட்லருக்கு யாரும் முத்தம் கொடுக்கவில்லை!
No comments:
Post a Comment