கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
என் முகம் வாடின போதெல்லாம், தலை கோதி, நெற்றி முத்தமிட்டு, மிட்டாய் தருவாயே, அக்கா; இன்றும் நான் வாடித்தான் இருக்கிறேன்; நீ எங்கே?
No comments:
Post a Comment