Wednesday 14 September 2011

#பொம்மல சேச்சியின் தற்க்கொலை#

என் முகம் வாடின போதெல்லாம்,
தலை கோதி,
நெற்றி முத்தமிட்டு,
மிட்டாய் தருவாயே, அக்கா;
இன்றும் நான் வாடித்தான் இருக்கிறேன்;
நீ எங்கே?

No comments:

Post a Comment