Monday 19 September 2011

அந்திமாலை நேரம்,
அற்றின் கரை ஓரம்,
அழகான புல்வெளியில்,குளிர்காற்றில்,
ஒரு முட்டி கள்ளும்,
கொஞ்சம் , உன் நினைவுகளும்.....
இதோ வந்துவிட்டது பார்………
கவிதை வாந்தி!


No comments:

Post a Comment