Wednesday 14 September 2011


கில்லி பட்டு ரத்தம் வழியும்,
உன் நெற்றியில்
கை வைத்து      அழுதுகொண்டிருந்தாய்   ,
அத்தை அடித்ததால் நான் அழத்தொடங்கினேன் ,
உன் அழுகை நிறுத்தி,
என்னை ஆறுதல் படுத்த தொடங்கினாயே, தோழி;
நான் உன்னை விட்டு விட்டு, வேறு யாரையடி காதலிப்பது?

No comments:

Post a Comment