கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கில்லி பட்டு ரத்தம் வழியும், உன் நெற்றியில் கை வைத்து அழுதுகொண்டிருந்தாய் , அத்தை அடித்ததால் நான் அழத்தொடங்கினேன் , உன் அழுகை நிறுத்தி, என்னை ஆறுதல் படுத்த தொடங்கினாயே, தோழி; நான் உன்னை விட்டு விட்டு, வேறு யாரையடி காதலிப்பது?
No comments:
Post a Comment