Tuesday 6 September 2011

கனவு

உன் மெளனங்கள்……… இரவு ; 
என் கவிதைகள்.……… பகல் ; இரண்டும் சந்திக்க வழியே இல்லை!
விடிகாலையில் ஒரு கனா கண்டேன் ……,
உனக்கான ஒரு முத்தம்!
விடிகாலை கனா பலிக்குமாமே!

No comments:

Post a Comment