கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
உன் மெளனங்கள்……… இரவு ; என் கவிதைகள்.……… பகல் ; இரண்டும் சந்திக்க வழியே இல்லை! விடிகாலையில் ஒரு கனா கண்டேன் ……, உனக்கான ஒரு முத்தம்! விடிகாலை கனா பலிக்குமாமே!
No comments:
Post a Comment