கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
மழை நனைத்த ஜன்னல் கண்ணாடியில், உன் முகம் வரைந்து பார்க்கிறேன்......... மீண்டும் ஒரு சாரல் ஜன்னல் நிறைக்கிறது, மழை போலவே இருக்கட்டும், உன் முகம்.
No comments:
Post a Comment