கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பேய் படம் பாக்க மாட்டா,ரத்தம் பாத்தா தல சுத்தும்பா, ஐயோ, எறும்பெ கொல்லாதே ம்பா, ரொம்ப பாவம் அவ, ரொம்ப எளகின மனசு! சிக்கன் லாலிபப் மட்டும் மூணு பிளேட் சாப்பிடுவா, அவளுக்கு ரொம்ப எளகின மனசு!
No comments:
Post a Comment