Friday 28 January 2011

பேனாவும் மையும் ,
காகிதமும் நேரமும் ,
நினைவுகளும் வார்த்தைகளும் 
நிறைய இருக்கின்றனதான் ,
இருந்தும் எழுவதில்லை .
வரிகள் உணர்த்துமா ......வலிகளை????

No comments:

Post a Comment