Saturday 27 November 2010

மழைகால இரவொன்றில்
முதல் முத்தம் தந்தாய்
இன்றுவரை விளங்கவில்லை
மழை நின்றபின் எழுவது
மண்வாசனையா, உன் வாசனையா ?

No comments:

Post a Comment