காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Thursday 18 November 2010
"களவும் கற்று மற"
என்றாராம் வள்ளுவர் .
தவறாக புரிந்து கொண்டாயோ காதலி ?
என் இதயத்தை மட்டும் களவாடி
என்னை மறந்து விட்டாயே .
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment